பிக்பாஸ் வீட்டை விட்டு என்னை வெளியேற்றுங்கள் : பைத்தியக்காரன் ஆகிவிடுவேன் என சித்தப்பு வேதனை!!

1327

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் இடம் தெரியாமல் இருப்பவர் யார் என்றால் அது பருத்தி வீரன் சித்தப்பு சரவணன் தான், அவர் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பவர்.

ஆனால் வீட்டில் இருக்கும் வனிதா, அபிராமி மற்று மதுமிதாவின் சண்டையால் செமையாய் குழம்பு போய் இருக்கும் சரவணன், என்னால் இதை எல்லாம் பார்க்க முடியவில்லை, இதற்கு மேலும் நான் இருந்தால் பையத்தியக்காரன் ஆகிவிடுவேன்,

என்னை வெளியேற்றிவிட்டு, வேறு யாராவது எடுத்துக் கோங்க என்று கெஞ்சியுள்ளார். இதனால் சரவணன் அதிக நாட்கள் பிக்பாஸ் வீட்டில் நீடிக்கமாட்டார் என்றே தெரிகிறது.