ராஜமௌலிக்கு……….
Corona வைரஸை கட்டுபடுத்த பல நாடுகள் பல மாதங்களாக, பல விதமாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள். அதை சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். தற்போது Corona Virus – னால் எல்லோரையும் வீட்டினுள்ளே இருக்க வேண்டும் என அரசாங்கம் கூறிவிட்டது.
இந்த நிலையில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், அவரின் மகன் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், அவரது மகள் ஆரத்யா பச்சன் என நால்வருக்கும் Corona வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. அதன் பிறகு அனைவருக்கும் Corona Negative என்று வந்து வீடு திரும்பி விட்டனர்.
அதன்பின் பாகுபலி பட இயக்குனர் ராஜமௌலி அவர்களுக்கு CORONA Positive என்று Result வந்தது, இதனால் ரசிகர்கள் மட்டுமில்லாமல், சக சினிமா கலைஞர்களும் இவருக்கு ஆறுதல் சொல்லி வந்தார்கள்.
அதன் பின் இரண்டு வார தனிமைப் படுத்திக் கொண்டு Corona வைரஸின் எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் வீடு திரும்பியுள்ளார் ராஜமவுலி.
Completed 2 weeks of quarantine! No symptoms. Tested just for the sake of it… It is negative for all of us…
Doctor said we need to wait 3 weeks from now to see if we’ve developed enough antibodies for plasma donation!— rajamouli ss (@ssrajamouli) August 12, 2020
இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லுகின்றனர்.