“வரம்பு மீறிய க வர்ச்சி என்றாலும் ஓகே தான்” – வாணி போஜன் தில்லான முடிவு..!

368

வாணி போஜன்……

Air Hostess – ஆக இருந்து, அதன் பிறகு சீரியல் மூலம் அதிக ரசிகர்களை கொண்டு பிரபலமானவர் வாணி போஜன். இவர் Sun Tv சீரியலில் நடித்து புகழ் பெற்றார்.

 

அண்மையில் தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் வெளியான படம் அது. இதைத் தொடர்ந்து தமிழிலும் வெள்ளித்திரை வாய்ப்புகள் கதவைத் தட்டுவதாக பூரித்துச் சொல்கிறார் வாணி போஜன்.

இந்நிலையில் தற்போது முதன் முறையாக இளம் முன்னணி நடிகரான அதர்வா மற்றும் விக்ரம் பிரபுவுடன் வாணி போஜன் இணைந்து நடிக்கப்போவதாக சில தகவல்கள் கசிந்துள்ளது.

இவர் அவ்வப்போது க வர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு தருவார்.

இந்நிலையில், சமீப காலமாக இவர் க வர்ச்சியான உடைகளில், நடிப்பது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அவரிடம் இது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த வாணி போஜன், நான் என்ன உடை உடுத்த வேண்டும். அது எனக்கு எப்படி இருக்கு என எனக்கு தெரிந்து தான் செய்கிறேன்.

படத்திற்கும், கதைக்கும் தேவையாக இருந்தால் அந்த இடத்தில் வரம்பு மீறிய க வர்ச்சியாக நடிப்பது கூட அழகாக இருக்கும். ஆனால், தேவை இல்லாமல் கட்டாயமாக க வர்ச்சி காட்சிகளை வைத்தால் அது நன்றாக இருக்காது எனவும் கூறியுள்ளார்.