Suitcase உள்ள உக்காந்து, Pose கொடுக்கும் இளம் நடிகை ! வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!

359

பார்வதி நாயர்..

மலையாள படங்களில் முதலில் கதாநாயகியாக அறிமுகமாகி அதன் பின் தமிழ், கன்னடம் என ரவுண்ட் அ டிப்பவர்தான் பார்வதி நாயர். இவர் முறையாக மாடலிங் படிப்பை மு டித்து விட்டு சினிமாவினால் நுழைந்தவர்.

இவரது இளமையை த தும்ப ததும்ப மக்களுக்கு அள்ளி தருவதில் வல்லவர். தமிழ் மொழியில் மட்டும் க வர்ச்சி கா ட்டாமல் மலையாளம் கன்னடம் போன்ற பல மொழிகளில் க வர்ச்சி க ன்னியாக திகழ்ந்து வருகிறார்.

இவர் என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் ,ஆகிய திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டி உள்ளார்.

இவர் தற்பொழுது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் பல்வேறு சூ டான புகைப்படங்களை வெளியிட்டு க லக்கி வருகிறார்.

தற்போது சூட்கேஸ் உள்ளே உக்காந்து போஸ் கொடுத்துள்ளார். ரசிகர்கள் அதை எ க்குதப்பாக வ ர்ணித்து வருகிறார்கள்.