நடிகர் சஞ்சய் தத் ம ருத் துவ ம னை யில் அனுமதி! க ண் ணீர் ம ல் க விடுத்த வேண்டுகோள்!!

332

சஞ்சய் தத்……..

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான சஞ்சய் தத் நு ரையீரல் பு ற் று நோ ய் காரணமாக உ ட ல்ந லம் பா தி க்க ப் பட்டுள்ள நிலையில் நே ற் று மும்பையில் தனியார் ம ரு த்து வ ம னை யில் சி கிச் சை க் காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் சஞ்சய் தத்திற்கு கடந்த வாரம் நு ரை யீ ரலில் பு ற் றுநோ ய் தா க் கி யி ருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அவருக்கு பு ற் று நோ ய் மூன்றாவது கட்ட நிலையில் உள்ளதால், அவர் மேல் சி கி ச்சை க் காக அமெரிக்கா செல்வதாக தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் சஞ்சய் தத் நே ற் று இரவு சி கி ச்சை க்காக மும்பை தனியார் ம ருத் து வ ம னையில் உள்ள பு ற்று நோ ய் பிரிவில் அ னும தி க் கப்பட்டார்.

இதற்கிடையில் நடிகர் சஞ்சய் தத் தமது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களை சந்தித்து க ண் ணீர் மல்க தான் நலம் பெற பிரார்த்தனை,

செய்யுமாறு உ ரு க் கமான வேண்டுகோள் விடுத்து விடைபெற்றுள்ளார்.

இந்நிலையில் அவர் விரைவில் குணமடைய வேண்டுமென ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.