த ற்கொ லைக்கு முயன்ற பிரபல நடிகை: வெளியான தி டுக்கிடும் தகவல்..!

391

நடிகை சனுஷா…

மன அ ழுத்தம் காரணமாக த ற்கொ லைக்கு முயன்றதாக கூறி ப ரப ரப்பை கிள ப்பியுள்ளார் இளம் நடிகையான சனுஷா.

தமிழில் ரேணிகுண்டா படம் மூலம் பிரபலமானவர் நடிகை சனுஷா, தொடர்ந்து நாளை நமதே, அலெக்ஸ் பாண்டியன், கொடிவீரன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

இ ந்நிலையில் மன அ ழுத்தத்தால் த ற்கொ லை க்கு மு யன்றதாக கூறி ப ரப ரப்பை கி ளப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், கொரோனாவின் ஆரம்ப காலத்தில் சொந்த வாழ்விலும், தொழில் ரீதியாகவும் நிறைய ச ங்கடங்களை ச ந்தித்தேன்.

என் பி ரச் சனையை யாருடன் பகிர்ந்து கொ ள்வது என தெ ரியாமல் மி குந்த மன அ ழுத்தத்துக்கு ஆளானேன்.

ஒரு க ட்டத்தில் த ற்கொ லை செ ய்து கொ ள்ள முடிவெ டுத்துவி ட்டேன், ஆனால் என் இ றப்புக்கு பின்னர் என் தம்பி என்ன ஆவான் என்பதை யோசித்து அந்த முயற்சியை கைவிட்டு விட்டேன்.

பிறகு டாக்டரை சந்தித்து மன அ ழுத்தத்துக்கான சி கிச்சை எடுத்தேன். அதன் பிறகு எனது மனதில் இருந்து சு மைகள் விலகி பழைய நிலைக்கு மாறினேன்.

என்னைப்போல் யாருக்கேனும் ம ன அ ழுத்தம் இருந்தால் அவர்கள் மருத்துவரிடம் சி கிச்சை பெ ற்றுக்கொ ள்ள வேண்டும் என்பதற்காகவே இதனை சொல்கிறேன் என தெரிவித்துள்ளார்.