இதுக்கு மேல எனக்கு செருப்படி தேவையில்லை; பாலாஜியின் வார்த்தையால் கடுப்பான சனம்..!

317

பிக் பாஸ் சீசன் 4…

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 17 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

கடந்த 3 சீசன்களை போல் அல்லாமல் நட்பு, ஸ்நேகம் போன்றவை இந்த சீசனில் போட்டியாளர்களுக்குள் குறைவாக தென்படுவதாக பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் குறிப்பிடுகின்றனர். அதனால் என்னவோ ஹவுஸ்மேட்ஸ்களில் அ டிக் கடி மோ தல் ஏ ற்படுகிறது.

இதையடுத்து, பிக்பாஸ் வீட்டில் சனம் ஷெட்டி மற்றும் பாலாஜியின் ச ண்டை நீண்டுகொ ண்டே செ ல்கிறது. த ற்போது இருவருக்கும் இடையே மீண்டும் ஒரு மோ தல் வெ டி த்துள்ளது ச ர்ச்சைக்குள்ளாகி உள்ளது.

பிக் பாஸ் வீட்டின் வார இறுதி நாட்களில் கமல்ஹாசன் போட்டியாளர்கள் முன்பு தோன்றி அவர்களின் நிறை கு றைகளைப் பற்றி பேசுவது வழக்கம். அதே போன்று இன்று ஹவுஸ்மேட்ஸ்களின் முகமூடிகள் ஒவ்வொன்றாக கிழிய ஆரம்பித்துள்ளது என்று கூறி பிக் பாஸ் மேடையில் அசத்தலாக அறிமுகமானார்.

இதன்பின்னர், பிக்பாஸ் வழங்கிய மத்தி மீனை நான் சமைக்க போகிறேன் என்று கூறிய நடிகை ரேகா அதனை மற்ற ஹவுஸ் மேட்ஸ்களிடம் தெரிவித்தார். அப்போது அங்கு இருந்த பாலாஜி நாம் இன்றே இதனை சமைத்து சாப்பிட்டு மீதம் உள்ளவற்றை நாளைக்கு உபயோகப்படுத்தலாம் என்று கூறினார்.

அதற்கு சனம் இன்னும் ஒரு மீன் தான் இருக்கும் முடிவடைந்துவிடும் என்று கூற, அனைத்திற்கும் உங்களது மூக்கை நுழைக்காதீர்கள்’ என்று பாலாஜி மூஞ்சில் அ டிப்பதுபோ ல் கூறினார்.

அதைத் தொடர்ந்து, சுரேஷிடம் இது பற்றி மு றையிட்ட சனம், பாலாஜி ஏன் என்னிடம் இவ்வாறு நடந்து கொள்கிறார் என்பது தெரியவில்லை என்று ஆதங்கப்பட்டு கேட்க, அப்போது அங்கு வந்த பாலாஜியிடம் இது பற்றி சுரேஷ் கேட்கவே, அதற்கு சனமிடம் உங்களிடம் எனக்கு பேச விருப்பமில்லை என்றும் நீங்கள் என்னை கா ர்னர் செய்வது போல் இருப்பதாக பாலாஜி கூறினார்.

மேலும், நீங்கள் என்னை வைத்து பிரபலமடைய பார்க்கிறீர்கள் என்று கு ற்றம் சா ட்டவே அதற்கு சனம் கோ பமாக இதற்கு மேலும் எனக்கு ஒரு செ ருப்படி தே வையில்லை என்று கூறி அங்கிருந்து வெளியேறினார்.