அர்ச்சனாவின் உச்சக்கட்ட கோபம்… சுசித்ரா வெளியிட்ட பகீர் தகவல்!!

280

பிக்பாஸ் நிகழ்ச்சியில்………

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று நடைபெற்ற ‘புதிய மனிதா’ என்ற டாஸ்க்கில் அர்ச்சனா தலைமையில் ரோபோ அணியும், பாலாஜி தலைமையில் மனிதர்கள் அணியும் இடம் பெற்று உள்ளன. இதில் ரோபோ அணியினர்களிடம் இருந்து மனிதர்கள் குணங்களை மனிதர்கள் அணி வரவழைக்க வேண்டும்.

இந்த நிலையில் அர்ச்சனாவை வெ று ப்பேற்றும் வகையில் அவரை சிரிக்க வைக்கவோ, கோபப்படவோ, அழ வைக்கவோ மனிதர்கள் அணியில் உள்ள பாலாஜி உள்பட அனைத்து போட்டியாளர்களும் செயல்பட்டனர்.

ஒரு கட்டத்தில் எல்லை மீ றி யதாகவும் அர்ச்சனாவின் தந்தை இ ற ப்பு குறித்து பேசியதாகவும் தெரிகிறது. இதனையடுத்து டாஸ்க் முடிந்தவுடன் ஆ வே சமாக தனது கருத்தை முன்வைக்கிறார் அர்ச்சனா. நான் தான் பேசினேன் என்று கூறிய நிஷாவையும் அவர் விட்டுவைக்கவில்லை.

எனது தந்தை இ ற ப்பு கேம் அல்ல என்று அவர் ஆத்திரத்துடன் பே சி யதால் அனைவரும் அதிர்ந்தனர். அர்ச்சனாவை இவ்வளவு ஆ த்தி ரத்தில் யாரும் பார்க்காததால் அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் அர்ச்சனாவின் இந்த செயல் குறித்து சமீபத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சுசித்ரா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

தனது பதிவில் கூறுகையில், அர்ச்சனாவுக்கு இதுபோல் தொ ந்த ரவாக இருப்பது பி டிக்கவி ல்லை. அவருடைய த வ று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அவர் அனைத்திலும் 100 சதவீதத்தை கொடுக்கிறாரா? அது எப்படி த வறா கிவிடும்? என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.