பீட்டர்பால் விவகாரம்: வனிதாவுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

302

வனிதா..

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகை வனிதா விஜயகுமார், பீட்டர்பால் என்பவரை திருமணம் செ ய்து கொ ண்டதாக கூறப்பட்ட நிலையில் வனிதா மீதும் கணவர் மீதும் பீட்டரின் முதல் மனைவி வ ழக்கு தொ டர்ந்தார்.

இந்த நிலையில் தி டீரென வனிதா விஜயகுமார், பீட்டர்பாலிடம் இருந்து பிரிந்து விட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் பீட்டரின் முதல் மனைவி தொடர்ந்த வழக்கு நேற்று வி சாரணைக்கு வந்ததாகவும் நடிகை வனிதா, பீட்டர் பால் ஆகிய இருவரும் வரும் 23ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்றும் சைதாப்பேட்டை நீதிமன்றம் உ த்தரவிட்டதாகவும் த கவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த உ த்தரவின் அடிப்படையில் நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் பீட்டர்பால் ஆகிய இருவரும் வரும் 23ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் ஆவார்கள் என்று எ தி ர்பார்க்கப்படுகிறது.

பீட்டர் பால் மற்றும் வனிதா விஜயகுமார் ஆகிய இருவரும் தற்போது பிரிந்து உள்ள நிலையில் இந்த வ ழ க்கின் அ டுத்தகட்ட வி சா ரணை எ ப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.