இனிமேல் அப்படி செய்ய மாட்டேன் – நடிகரின் தி டீர் முடிவு!

340

நடிகரின் திடீர் முடிவு…

பல படங்களில் வில்லன் வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகர் த ற் போது தி டீ ர் மு டிவு ஒ ன்றை எ டுத்துள்ளாராம்.

தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் வில்லனாக நடித்த நடிகர், கொரோனா ஊரடங்கின் போது வேலையில்லாமல், பசி பட்டினியால் தி ண்டாடிய பலருக்கு உதவிகளை செய்தாராம்.

அவரது உதவி நடவடிக்கைக்காக அவருக்கு பலரும் பாராட்டி பல விருதுகளை கொடுத்தார்களாம்.

இந்நிலையில், இனிமேல் திரைப்படங்களில் வில்லனாக நடிக்க மாட்டேன் எனவும், ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அவர் அறிவித்துள்ளாராம்.