வெப் சீரிஸ் எடுப்பதாக இளம் நடிகைக்கு நடந்த கொ.டு.மை : இயக்குனர் செய்த மோ சமான செயல்!!

267

இளம் நடிகைக்கு..

தமிழகத்தில் இளம் இயக்குனர் ஒருவர், நடிகை ஒருவரை பங்களாவில் அடைத்து வைத்து பா.லி.ய.ல் தொ.ந்.த.ர.வு கொ டுத்துள்ள ச ம்பவம் அ.தி.ர்.ச்.சி.யை ஏ ற்படுத்தியு ள்ளது.

சென்னை அடுத்த சோழிங்கநல்லூர் பகுதியில் வசித்து வருபவர் ரஞ்சித். 25 வயதான இவர் உடுமேலைப்பேட்டையை சேர்ந்தவர். தற்போது இவர், வெப் தொடர்களை இயக்கி வருகிறார்.

இவர் இயக்கும் த்ரீ சம் என்ற புதிய வெப் தொடரின் படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலை உள்ள தனியார் ரிசார்ட்டில் நடந்து வந்தது. இவரது இணையதள தொடரில் சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த 22 வயதான இளம் நடிகை கதாநாயகியாக நடித்து வந்தார்.

ரஞ்சித்துக்கு உதவியாக கார்த்திக், ரியாஸ் உள்ளிட்ட பலர் பணியாற்றி வந்த நிலையில், கடந்த 15-ஆம் திகதி இளம் இயக்குநர் ரஞ்சி தனக்கு பா.லி.ய.ல் ரீ.தி.யா.க தொ.ந்.த.ர.வு கொ டுப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு பு.கா.ர் வந்தது.

இதையடுத்து உடனடியாக பொலிசார் அங்கு விரைந்து சென்று நடிகையை மீ.ட்.டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அதுமட்டுமின்றி, அந்த தொடரின் இயக்குனர் ரஞ்சித், மற்றும் புகாருக்குள்ளான உதவியாளர்கள் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று வி சாரித்தனர்.

வி சாரணையில் இளம் இயக்குனர் ரஞ்சித், அந்த நடிகை மீது கொண்ட காதலால் அவருடைய பெயரை கைகளில் பச்சை கு.த்.தி.ய.து.ம் காதலிக்குமாறு அவரை தொ.ல்.லை செ ய்து வந்ததும் தெரியவந்துள்ளது.

சம்பவத்தன்று படப்பிடிப்பின்போது வா.க்.கு.வா.த.ம் ஏ ற்பட்டிருக்கிறது. ஏ மாற்றத்தை தா ங்கிக் கொ ள்ள மு டியாமல் ரஞ்சித் நடிகையை அ.டி.த்.து.ள்.ளா.ர்.

அத்துடன் தன்னை காதலிப்பதாகக் கூறி ரஞ்சித் தன்னை அ.டை.த்.து வை.த்.து அ.டி.த்.து உ.தை.த்.த.தா.க இளம் நடிகை பொலிசாரிடம் க.த.றி.யு.ள்.ளா.ர். அத்துடன் ரஞ்சித் அ.டி.க்.க.டி பா.லி.ய.ல் ரீ.தி.யா.க தொ.ந்.த.ர.வு கொ டுத்து வ ந்ததாகவும் க.ண்.ணீ.ர் வி.ட்.டு.ள்.ளா.ர்.

இதையடுத்து இளம் இயக்குனர் ரஞ்சித் மீது பெண்களுக்கு எ திரான வ.ன்.கொ.டு.மை த.டு.ப்.பு.ச் ச ட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த பொலிசார் ரஞ்சித்தை கை து செய்து அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொரோனா பரிசோதனை நடத்திய பின்பு ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.