பொது இடத்தில் பிரபல நடிகையை தட்டிய இருவர்.. பதிலுக்கு நாயகி செ ய் த கா ரி யம்!!

441

அன்னா பென்….

பெரும்பாலும் நடிகைகள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாததற்கு காரணம், ஒரு சில ரசிகர்கள் நடிகைகளை நேரடியாக த வ றான முறையில் அணுகுவது தான். அப்படி ஒரு வி ஷ ய ம்தான் கேரள நடிகைக்கு நடந்துள்ளது.

சமீபத்தில் மலையாள சினிமாவில் வெளியாகி சூப்பர் ஹிட் அ டி த் த திரைப்படம் ஹெலன். தற்போது ஹெலன் திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் ரீமேக் ஆக உள்ளது. மிகச் சிறிய பட்ஜெட்டில் உருவாகி பெரிய வெ ற் றி யை பெற்ற திரைப்படம்.

இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் அன்னா பென். பார்ப்பதற்குச் சுட்டி குழந்தை போல் இருக்கும் இந்த நாயகிதான் தற்போது மலையாள சினிமாவின் சென்சேஷனல் நாயகி. அன்னா பென் ஒருமுறை கேரளாவில் உள்ள பிரபலமான மால் ஒன்றுக்குச் சென்றபோது அவரை பின் தொடர்ந்து வந்த இருவர் அன்னாவின் பின்பக்கம் தட்டி விட்டு சென்றார்களாம்.

முதலில் எதார்த்தமாக பட்டிருக்கும் என நினைத்த அன்னா, பின்னர் அவர்கள் தொடர்ந்து அவர் செல்லும் அனைத்து இடங்களுக்கும் பின்னாடியே வந்ததால் எதார்த்தமாக படவில்லை என்றும், தெரிந்தே செய்ததால் அவர்களை அடிக்கும் அளவுக்கு ஆ த் திரம் வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் க த் திக் கூப்பாடு போட்டால் தன்னுடைய மானம் போய் விடும் என ப ய ந்து அமைதியாக இருந்துவிட்டாராம். மீண்டும் தன்னை நோ க் கி வந்த அந்த இளைஞர்களிடமிருந்து தன்னை தன் தாய் தான் காப்பாற்றினார் என கூறியுள்ளார்.

பொது இடங்களில் நடிகைகள் அதிகம் வ ரா ததற்கு இது போன்ற பல காரணங்கள் உண்டு. இந்த வி ஷ யங்களை வெளியில் சொல்ல முடியாமல் இவரை போல் இ ன் னும் எத்தனையோ நடிகைகள் இருக்கிறார்கள்.