பிரபல நடிகர் விஷ்ணு விஷால் ம னை வியை வி வாக ரத்து செய்தது ஏன்.? முதல் முறையாக உ ண் மையை உடைத்தார்..!!

454

விஷ்ணு விஷால்…

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால் பாண்டிராஜ் இயக்கிய வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷ்ணு விஷால் அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் இறுதியாக இவர் நடிப்பில் வெளியான watson திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவரது பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிடுகிறது. அதன்பிறகு தற்போது நடிகர் விஷ்ணு விஷால் தனது ம னைவியை வி வாக ரத்து செய்தற்கான கார ணத்தை முதல் முறை யாக தெரி வித்து ள்ளார்.

நடிகர் விஷ்ணு விஷால் 2011 ஆம் ஆண்டு ரஜினி என்பவரை தி ரும ணம் செய்து கொண்டார். நடிகர் நட்ராஜின் மகள் ரஜினி என்பது குறி ப்பிட த்தக்கது. இவர்களுக்கு 2017 ஆம் ஆண்டு ஆர்யன் என்ற ம கன் பிறந்தான். தற்போது முதல் மு றையாக தி ரு மண வாழ்க்கை வி வா கர த்தில் முடிந் ததற்கான கார ணத்தை தெரிவி த்து ள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.

அவர் கூறியதாவது,” நான் உணர்ந்த ஒரு விஷயம் என்ன வென்றால். எதுவும் நிச்சயம் கிடையாது. எப்போது வேண்டு மானாலும், என்ன வேண்டுமானாலும் நடக் கலாம். நான் மிகவும் உ றுதியாக இருந்த ஒரு வி ஷயம், எனது தி ரும ணம் ஆனால் அதுவும் இப்போது இல்லை.

என்னால் இன்னும் என்ன நடந்தது என்பதைக் புரிந் துகொள்ள முடிய வில்லை. சில வருடங்களுக்கு முன் நான் யாரிடமும் அ திகம் பே சாமல் அமை தியாக இருந்த ஒரு நபர்.

அப்போது இந்த பே ட்டியைக்கூட தந்திருக்க மாட்டேன். எப்போதும் நம் பிக்கை குறை வா கவே இருப்பேன். என்னை சாதிக்கும் ஒரு ஆளாக நினைத்துப் பார்த் ததே இல்லை.

எனது அப்பாவைப் பார்த்து, புத்திசா லியான என் சகோ தரியைப் பார்த்து, இவர்களை எல்லாம் என் வா ழ்வில் மிஞ்சவே முடியாது என் றெல்லாம் நினைப்பேன். இந்த ஆளுமை என் வள ர்ச் சியைத் தடு ப்ப தாக நம்பி யதால், எல்லோருடனும் சக ஜமா கப் பேச ஆர ம்பித் தேன்.

குறிப்பாக திரைப் படங் களில் கா தல் காட்சிகளில் சிற ப்பாக நடிக்க, பெண் களிடமும் சக ஜமாகப் பழகி னேன். அப்போது தான் பி ரச் சினை ஆரம் பித்தது. நீ மாறி விட்டாய்” என்ற பே ச்சு வந்தது.

அப்படியே அது, நான் இந்த ந பரைத் தி ரும ணம் செய்துக் கொள்ள வில்லை என்ற நிலைக்கு மாறியது. நாம் யாரையும் வற் புறுத்த முடியாது. தி ரும ணம் முடிந்து விட்டது என்பதை என்னால் ஜீர ணிக்க மு டிய வில்லை. ஆனால் செய்துதான் ஆகவே ண்டும்.

என் ம கனின் நல னுக்காக என்று நான் அந்த முடிவு எடுத்தேன். இன்றும் எனக்கு அவரை பிடிக்கும். அவருக்கும் அப்படிதான் என்று எனக்கு தெரியும். ஆனால் சில நேரங்களில் நாம் ஒன் றாக இருப்பது இந்த பிரப ஞ்சத் துக்கே பிடிக் காது என்று நினைக் கிறேன்.

நான் எனது து றையில் கடின மாக உழை த் துள் ளேன். பலருக்கு கவ னச்சிதறல் ஏற்பட்டு ள்ளது. நான் ஒவ்வொரு நாளும் மன ரீ தி யாக வருத் தத்தில் தான் இருக்கிறேன். ஆனால் என் வே லை என் க வன த்தை திசை தி ருப் பு கிறது. நான் எனது ம கனைப் பற்றி நி னைக் கிறேன்.

அவரரையும் அவரது அம் மா வையும், அவர்கள் வாழ் க்கை முழு வதும் ஆதரிக்க வேண்டும் என விரு ம்புகி றேன்.நான் ஒரு விளையாட்டு வீரன். எனக்கு தோல்விகளில் இருந்து மீண்டு வருவது வழக்கம்தான்”. இவ்வாறு நடிகர் விஷ்ணு விஷால் தனது ம னை வியை வி வாக ரத்து செய்தற்கான கார ணத்தை முதல் முறை யாக தெரி வித் து ள்ளார்.