சித்ரா ம ர ண த் திற்கு ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதையும் ஒரு காரணமா?

321

சித்ரா..

சின்னத்திரை நடிகை சி த்ராவின் த ற் கொ லை க் கு அ வ ரது க ண வர் ஹேமந்த் ஒரு மு க் கிய கா ர ணமாக இ ருக்கலாம் என்று வி சா ர ணை யி ல் தெ ரிய வந்ததை அ டுத்து அ வர் கை து செ ய் ய ப் ப ட்டு சி றை யில் அ டை க் க ப்பட்டுள்ளார்.

இ ந் த நி லை யி ல் சி த் ராவின் ம ர ண த் தி ற் கு மே லும் சி ல ர் கா ர ணமாக இ ரு க்கலாம் எ ன்ற கோ ண த்தில் கா வ ல்து றை யி ன ர் வி சா ர ணை செ ய் து வ ரு கி ன்றனர்.

அ ந் த வ கை யி ல் த ற் போ து பாண்டியன்ஸ்டோர் கதையும் ஒரு கா ரணமா? எ ன்ற தகவல் த ற் போ து பெ ரும் அ தி ர் ச் சி யை ஏ ற்ப டுத்தி உ ள்ள து.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதையில் சித்ராவின் முல்லை கேரக்டருக்கு காதல் காட்சிகளும் நெருக்கமான காட்சிகளும் அதிகம் இருந்ததாகவும், நி ச் ச யதார்த்தத்திற்கு பி ன்னரும் காதல் காட்சிகள்,

நெருக்கமான காட்சிகள் அதிகம் இருப்பதாக ஹேமந்த், சி த் ராவின் தாயாரிடம் பு கா ர் கூ றி ய தாகவும், இ த னை யடுத்து சி த் ராவின் தாயார் ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதாசிரியர் பிரியாதம்பியுடன் தொ ட ர்புகொ ண் டு கா தல் கா ட்சிகளை கு றைக்க வே ண் டு கோள் வி டு த்ததாகவும் கூ ற ப் படுகிறது.

ஆனால் முல்லை கேரக்டரின் காதல் கா ட் சிகளுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதாசிரியர் மற்றும் தொலைக்காட்சிக் குழுவினர் இதனை க ண் டுகொ ள் ள வி ல் லை என்றும் காதல் காட்சிகள் தொ ட ர்ந்ததாகவும் தெ ரிகிறது.

இதனால் சித்ராவின் கு டு ம்பத்தில் பி ர ச் சனை ஏ ற் ப ட் ட தாகவும் கூ ற ப்படுகிறது முல்லை கேரக்டரின் நெ ருக்கமான காதல் காட்சிகளால் சித்ராவின் குடும்பத்தில் பி ர ச் சனை எ ன தெ ரிந் தும்

கா த ல் கா ட் சிகளை பா ண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினர் வைத்ததும், சி த்ராவின் த ற் கொ லை க் கு கா ர ண மா? என் ற கோ ண த்தில் த ற் போது வி சா ர ணை ந ட ந்து வ ருகிறது.