என் பொண்ணு எத்தனை மணிக்கு செ.த்.தான்னே தெரியல.. செ.த்.து போயிடலாம்னு தோ.னு.து.. க.த.று.ம் சித்துவின் தாய்!

285

சித்ராவின் தாயார்..

பிரபல விஜேவும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகையும்ன சித்ரா கடந்த 9ஆ ம் தேதி தனது கணவருடன் ஹோட்டல் அறையில் இருந்த போது தூக்.கி.ட்டு த.ற்.கொ.லை செய்து கொண்டார்.

சித்ரா த.ற்.கொ.லை செய்து கொள்ளவில்லை சித்ராவை அவரது கணவர் ஹேமந்துதான் .அ.டி.த்துக் கொன்.று.விட்டார் என அவரது தாய் விஜயா கு.ற்றம்.சா.ட்டி வருகிறார்.

ஆனால் பி.ரே.த ப.ரி.சோதனை அறிக்கையில் சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சித்ராவின் கணவர் ஹேமந்திடம் நடத்தப்பட்ட வி.சா.ரணையில் அவர் சித்ராவின் நடத்தையில் சந்.தே.க.ப்பட்டு ச.ண்.டை போ.ட்.டது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து ஹேமந்தை கை.து செய்துள்ள போலீசார் அவரை சி.றை.யில் அ.டை.த்துள்ளனர். தொடர்ந்து ஹேமந்தின் பெற்றோரிடமும் போலீசார் வி.சா.ரணை நடத்தி வருகின்றனர். சி.த்.ராவின் ம.ர..ணம் குறித்து நாள்தோறும் ஒரு தகவல் பரவி வருகிறது.

இந்நிலையில் சித்ராவின் தாயரான விஜயா ஊடகம் ஒன்றுக்கு தனது மகளின் ம.ரணம் குறித்து பே.ட்.டியளித்துள்ளார். அதில் பேசியுள்ள அவர் சித்ராவின் ம.ர.ண.ம் குறித்து பல்வேறு திடு.க்.கி.டு.ம் தகவலை கூறியுள்ளார்.

அதாவது, தனது மகளின் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை இதுவரை தாங்கள் பார்க்கவில்லை என கூறினார். மேலும் தனது மகள் த.ற்..கொ.லை செய்து கொள்ளும் ஆள் இல்லை என்று கூறியுள்ள விஜயா தனது மகளின் சொத்து தொடர்பாக பரவும் தகவல்களையும் ம.று.த்.துள்ளார்.

அதாவது தனது மகள் ஆ.டி கார் வாங்கியது லோனில்தான் என்றும், ஏற்கனவே இருந்த பழைய காரை விற்று விட்டு புதிய காரை வாங்கினார் என்றும் கூறியுள்ளார். கட.னி.ல் இதையெல்லாம் வாங்க வேண்டாம் என்று தாங்கள் கூறிய போதும் தன்னுடைய நீண்ட நாள் ஆசை என்று வாங்கினார் என்றும் கூறியுள்ளார்.

தனது மகள் இ.ற.ந்.தப் பிறகு த.ப்.பா.னவர் என்று கூறுகிறார்கள். அவர் உ.யி.ருடன் இருந்த போதே கூறியிருந்தால் அவரே பதில் சொல்லியிருப்பார். தப்.பா.ன.வராக இருந்தால் ஏன் க.ட.ன் பெற வேண்டும், பணமாகவே கொடுத்திருக்கலாமே. அவள் பி.ண.த்தின் மீது ப.ழி சொ.ல்கிறார்கள்.

இப்படி பேசுவதையெல்லாம் கேட்கும் போது மன உ.ளை.ச்சல்தான் வருகிறது. எங்கள் மகளோடே போய்விடலாம் என்றுதான் தோன்றுகிறது என க.த.றி.னார். மேலும் அவள் வாங்கிய சொத்து எல்லாமே லோனில்தான் உள்ளது, அதற்கான ஆ.தா.ர.ங்கள் அனைத்தும் உள்ளது என்றார்.

அவர் த.ற்.கொ.லை செய்து கொண்டார் என்றால் ஏன் கன்னத்தில் தாடையில் எல்லாம் கா.ய.ம். ஏற்பட வேண்டும்? தூக்.கு.போ..ட்.டுக் கொண்டவருக்கு க.ழு..த்தில் ஒரு காய.மு.ம். இல்லை என்ற விஜயா தனது மகளின் ம.ர.ண.ம் ஒரு கொ.லை.தா..ன் என்றார். மேலும் அதை ஹேமந்த்தான் செய்தாரோ அல்லது அவருடைய நண்பர்கள் செய்தார்களோ என்றும் ச.ந்.தே.க.ம் தெரிவித்தார்.