சித்ரா த ற் கொ லை யி ல் ச ம் பந்தப்பட்டு இ ருக்கும் மூன்றாவது நபர் யார்? ஹேமந்த் ம றைப்பது இது தானா!

387

சித்ரா…

சின்னத்திரை சீரியல் நடிகை சித்ரா கடந்த டிசம்பர் 9ல் ஹேட்டலில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டா.ர். இச்செய்தி சினிமா வட்டாரத்தில் பெரும் அ.தி.ர் ச்சியை ஏ ற் படுத்தி வ ருகிறது.

த.ற்.கொ.லை ச.ம்.ப.ந்தமாக பலரிடமிருந்து போ.லி.சார் வி.சா.ரித்து வருகிறார்கள். சித்ராவின் கணவர் ஹேமந்த், வி.சா.ர.ணை.யின் போது ஹேமந்த் தெளிவான பதில் எதையும் கொடுக்கவில்லை என்கின்றனர் கா.வ.ல்து.றையினர்.

ஏனென்றால் முதலில் சித்ரா குளிக்க சென்றதால் நான் வெளியே சென்றேன் என்று கூறிய ஹேமந்த் பிறகு, ஒரு டாக்குமென்ட் எடுப்பதற்காக வெளியே சென்றேன் என்று கூறியிருப்பது வினோதமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

சித்ராவை எதற்காக ஹேமந்த், ரூமில் விட்டுவிட்டு வெளியே சென்றார் என்பது இன்று வரை தெரியவில்லை.

மேலும் ஹேமந்த் வெளியே சென்றிருந்த போது, வேறு யாராவது ஒருவர் சி த்ராவை கொ.லை செ.ய்.தி.ருக்க வாய்ப்பு இருப்பதாகவும் காவல்துறையினர் ச.ந்.தேகிக்கின்றனர்.

அந்த நபர் சித்ராவிற்கு மிகவும் தெரிந்த நண்பராகவோ, அ.ர..சிய.ல் புள்ளிகளில் யாராவதாகவோ இருக்கலாம் என்று பல கோ ணங்களில் போலீசார் வி.சா.ரித்து வருகின்றனர்.

எனவே, இந்த தகவல் மூலம் சித்ராவின் கொ.லை வ.ழ.க்.கில் மூன்றாவது நபர் சம்பந்தப்பட்டிருப்பதாக ச ந் தேகம் எழுந்துள்ளது.