துருவ் விக்ரம்….
வர்மா படத்திற்கு பிறகு துருவ் விக்ரம் நடிக்க இருக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக வலம் வருபவர் துருவ் விக்ரம்.
வர்மா படத்திற்கு பிறகு யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்று அடிக்கடி செய்திகள் வெளியாகி வந்தது.
சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தில் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது.
இதற்கு இருவருமே மறுப்பு தெரிவிக்காமல் இருந்ததால், இந்தக் கூட்டணி இணைவது உறுதிப்படுத்தப்பட்டது.