Confession ரூமில் அழுது பேசி மன்னிப்பு கோரிய பாலாஜி-வெளியான பிக் பாஸ்!!

420

பிக் பாஸ் சீசன்………

பிக் பாஸ் சீசன் 4, 90 வது நாளை தாண்டி பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. மக்கள் தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களை பற்றி சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களையும் மீம்களையும் பரப்பி வருகின்றனர். ஆரி பாலாஜி விஷயத்தில் பாலாஜி மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கோ ப த் தின் உச்சிக்கே சென்றுவிட்டார். அ டி த டி ச ண் டை யாக  மாறாதது தான் மி ச் ச ம் என்பதுபோல் க த் தி க் கொண்டிருந்தார்.

இதனை பார்த்து க டு ப்பான பிக்பாஸ் ரசிகர்களும் சில நட்சத்திரங்களும் பாலாஜிக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்பது போல பல வி ஷ ய ங் களை வ.லி.யு.று.த்தி வந்தனர். இந்த சீசனில் யாரையும் அவ்வளவு வெளிப்படையாக தி ட் டாத கமலஹாசன் நேற்று பாலாஜியை நே ரு க் கு நேராக வாங்கு வாங்கு என்று வாங்கிவிட்டார். அப்படி சொல்லவில்லை என்று சமாளித்துக் கொண்டு இருந்த பாலாஜியை ஓரளவுக்குத்தான் பொ று மை யா இருக்க முடியும் என்று பேசியிருந்தார்.

இன்று வெளியிடப்பட்ட ப்ரோமோ வில் பாலாஜி confession ரூமில் உட்கார்ந்து தான் செ ய் த  த வ றை  உணர்ந்து அ ழு த வாறு  பேசியவாறு வெளியிடப்பட்டது. அதில் “நான் கோ ப ப் படு வ தற்கு அந்த மாதிரியான சூழலில் வளர்ந்ததே காரணம். என்னை அ த ட்ட,

தட்டிக்கேட்க ஆள் இ ல் லா ததால்தான் இப்படி மாறிவிட்டேன்
கமல் சாரோ மக்களோ சொன்னால் அதை கேட்டுக் கொ ள் வே ன். எ வ் வ ளவு வி ழு ந் தா லும் திரும்பி மேலே வருவது என்னோட ப ல ம் அதன் மூலம் மீண்டும் திரும்பி வருவேன்” என்று கூறினார்.