பிக்பாஸ் வீட்டில் மறைக்கப்பட்ட உண்மைகள்: அனிதாவின் அ திர்ச்சி தகவல்கள்!!

480

அனிதா………..

 

பிக்பாஸ் வீட்டில் தான் பேசிய முக்கிய தகவல்கள் ஒளிபரப்பாகவில்லை என்று ஏற்கனவே கஸ்தூரி உள்பட ஒருசில போட்டியாளர்கள் கு.ற்.ற.ஞ்.சாட்டி உள்ளனர். இந்த நிலையில் தற்போது அ னிதாவும் அதே கு.ற்.ற.ச்.சா.ட்டை தனது சமூக வ லை த் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அனிதா கூறியபோது ’நான் பிக்பாஸ் வீட்டில் கேப்டனாக இருந்தபோது ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு டாப்பிக் குறித்து பேசினேன். ஆனால் அது எதுவுமே டெலிகாஸ்ட் ஆ க வில்லை. மற்ற போட்டியாளர்களுடன் நான் பேசிய மு க் கிய நிகழ்வுகளும் ஒளிபரப்பாகவில்லை.

திங்கட்கிழமை பெ ண் க ள் மற்றும் கு ழ ந் தைகளு க்கு எ தி ரான பா.லி.ய.ல் வ.ன்.கொ.டுமை பற் றி யு ம், செவ்வாய்க்கிழமை மா.ற்.று.த்.தி.ற.னா.ளி.களின் தரம் உ.ய.ர்.வது பற்றியும், புதன்கிழமை பி.ச்.சை.க்.கா.ர.ர் இ ல் லா த மா நி ல மாக மா ற் றுவது குறித்தும், வியாழக்கிழமை வி வ சா யம் மற்றும் விவசாயிகள் குறித்தும், வெள்ளிக்கிழமை வி த வை க ளின் ம று மண ம் குறித்தும் நான் பேசினேன். ஆனால் இவை எதுவுமே பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒ ளி ப ர ப்பா க வில்லை.

இருப்பினும் விரைவில் நான் சமூகவலைதளங்கள் மூலம் இது குறித்து பேச விரும்புகிறேன். இதற்காக எனக்கு உ த வி க்கு சில நபர்களும் தே வை ப் ப டுகிறார்கள். என்னுடன் க ல ந்து  கொ ள் ள வி ரு ப் பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். வரும் பிப்ரவரியில் இருந்து இதை நாம் தொடங்குவோம் என்று அனிதா ச ம் ப த் கூ றி யு ள்ளார்.

அனிதாவின் இந்த சமூக வலைதள பதிவுக்கு வா ழ் த் துக்களும் பா ரா ட் டுக்களும் கு வி ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.