வீட்டை காலி செய்து வெளியே போங்க.. தளபதி விஜய் போ லீ சில் பு கார்..!!

395

நடிகர் விஜய்…….

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் நடிகர் விஜய் தீ டீ ரென கா வ ல் நி லை யில் பு கா ர் ஒன்றை அளித்துள்ளது வி ஷ யம் ப ர ப ர ப்பை ஏ ற் படு த் தியுள்ளது.

ஆம் நடிகர் விஜய்க்கு சொந்தமான அ டுக் குமாடி குடியிருப்பில் தங்கியிருக்கும் 2 நபர்களை வீட்டை கா லி செ ய் யும்படி, நடிகர் விஜய் விருகம்பாக்கம் கா வ ல் நிலையத்தில் பு கா ர் அ ளி த்துள்ளார்.

நடிகர் வி ஜய் யின் ம க் கள் இ ய க்க த் தில், அகில இ ந் திய செ ய லாள ராக இ ரு ந்து வந்த ரவிராஜா மா ற் றம் துணை செய லா ளராக பதவி இருந்த ஏ.சி.குமார் ஆகியோர் பொ று ப்பில் இருந்து நீ க் க ப்ப டுவதாக, அதன் இ ய க்க பொ று ப்பா ளர் ஆனந்த் அறிவித்தார்.

ப த வியில் இருந்து நீ க் கம் செ ய் யப் ப ட்ட இருவரும் சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜய்க்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் அவர்களிடம், நடிகர் விஜய் வீட்டை விட்டு கா லி செ ய்யு மாறு கூறியுள்ளார். ஆனால், அவர்கள் அ றை யை கா லி செய் யாமல் இருந்து வந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில் நடிகர் விஜய் விருகம்பாக்கம் கா வ ல் நி லை ய த்தில், அவர்களை கா லி செ ய்து த ரு ம்ப டி, விஜய் தரப்பில் வ ழ க்க றிஞர்கள் பு கா ர் ம னு வை அளித்துள்ளனர்.