“சிம்புவுக்கு கொரோனா வந்தா தெரியும்” – நடிகர் சிம்புவின் கருத்துக்கு க டு ம் எ தி ர்ப்பு தெரிவித்த கருணாஸ்..!

463

சிம்பு…….

தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர் மற்றும் நடிகர் சிம்பு நடிப்பில் ஈஸ்வரன் என இரண்டு திரைப்படங்களும் 13 மற்றும் 14 அன்று வெளியாக உள்ளது.

மேலும் இந்த இரண்டு திரைப்படங்களும் 100% இருக்கைகளுடன் வெளியாக இருந்தது, ஆனால் நேற்று மத்திய அ ரசு தமிழகத்தில் 50% இருக்கைகளுடன் தான் அனுமதிக்க வேண்டும் அ தி ரடியாக உ த் த ரவி ட்டது.

இந்நிலையில் சில தினங்களுக்கு சிம்பு 100% இருக்கைகளுக்கு அனுமதி அளிக்குமாறு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

இது குறித்து பேட்டி அளித்துள்ள கருணாஸ் “100 % ரசிகர்கள் திரையரங்கிற்கு வர வேண்டும் என நினைக்கும் சிம்பு, அவருக்கு கொரோனா வந்திருந்தால் அதன் பா தி ப்பு  தெரிந்திருக்கும் என கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பா தி ப்பு முழுமையாக வி ல காத நிலையில் திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளித்த உத்தரவை முதலமைச்சர் ம று ப ரி சீலனை செய்ய வேண்டும் என நடிகர் கருணாஸ் கூறியுள்ளார்.