பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் க டு ம் க ட் டுப்பாடுகள்!!

553

பொன்னியின் செல்வன்……..

ஷூட்டிங் முடிஞ்சா ஹோட்டல் ரூமுன்னுதான் இருக்கணும்: பொன்னியின் செல்வனின் க ட் டுப் பாடுகள்!

இய க்குநர் மணிரத்னம் இ  ய க்கத்தில் உ ரு வாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு த ள த்தில் க டு ம் க ட் டுப் பாடுகள் வி தி க்க ப் பட்டுள்ளது.

நாட்டையே உ லு க் கிய கொ ரோ னா இன்னும் முழுமையாக க் யூர் ஆ க வில்லை. மீண்டும் உ ரு மாறி அதிக தா க் கத் தோடு வருவதாக செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது. ஏ ற் கனவே ஹைதராபாத்தில் நடந்த அண்ணாத்த படப்பிடிப்பின் போது படக்குழுவினருக்கு கொ ரோ னா பா தி ப்பு ஏ ற்பட் டதைத் தொடர்ந்து அண்ணாத்த படப்பிடிப்பு நி று த் தப் பட்டது என்பது கு றி ப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பும் ஹை த ராபா த்தில் உள்ள ரமோஜி பிலிம் சிட்டியில் தான் ப ட மாக் க ப்பட்டு வருகிறது. இதில், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, கார்த்தி ஆகியோர் கலந்து கொ ண்டு ள்ளனர். ஆனால், படப்பிடிப்புக்கு முன்னதாகவே அவர்களுக்கு கொ ரோ னா ப ரி சோத னை மே ற் கொள் ள ப்பட்டுள்ளதாக கூ றப் படுகிறது.

அதோடு, ஹோட்டல் அ றை யிலிருந்து ப ட ப்பி டிப்புக்கு ம ட் டுமே செல்ல வேண்டும் என்றும், ப ட ப்பிடிப்பு முடிந்தவுடன் மீண்டும் ஹோட்டலுக்கு ம ட் டுமே செல்ல வேண்டும் என்றும் க டு ம் க ட் டு ப்பாடுகள் வி தி க்கப்பட்டுள்ளது. மேலும், ப ட ப்பிடிப்புக்கு வந்துவிட்டால் ப ட ப்பி டிப்பை முற்றிலும் மு டி த்த பி றகே  ஹோட்டலுக்கு செல்ல வேண்டும் என்றும் தெ ரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே கொ ரோனா வால் நி று த்த ப்பட்ட அண்ணாத்த படத்தின் ப டப்பிடிப்பை ரஜினிகாந்தின் உ ட ல் நி லையை க ருத்தில் கொண்டு செ ன்னையில் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் தி ட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது போன்று பொன்னியின் செல்வன் படத்திற்கு வந் து விட க் கூடாது என்பதற்காக படக்குழுவினர் க வ னமு டன் ப டப்பிடிப்பை மே ற்கொண்டு வருகின்றனர்.