முதலில் கண்டு கொள்ளாமல், நீண்ட நேரம் கழித்து பாலாவை நலம் விசாரித்த ஷிவானி..!

299

க்பாஸ் சீசன் 4…

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது இறுதி போட்டியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது, வரும் ஞாற்றுக்கிழமை பைனல்ஸ் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

மேலும் நேற்றுமுன்தினம் சற்று எதிர்பாராத வகையில் கேபி 5 லட்சம் ரூபாய் பண பெட்டியை எடுத்துக்கொண்டு இந்த பிக்பாஸ் போட்டியை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ள ஷிவானி,

முதலில் பாலா கண்டுகொள்ளாமல் தற்போது பாலாவிடம் நலம் விசாரித்துள்ளார் ஷிவானி.