உலக மக்களை பெரிதும் உலுக்கிய துயர சம்பவம் : பொங்கி எழுந்த சிம்ரன் கேட்ட கேள்வி!!

915

சிம்ரன்

ஸ்டார் ஹீரோயினாக கனவு கன்னியாக பலருக்கும் இருந்த நடிகை சிம்ரன் பல வருடங்களுக்கு பின் தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.

ரஜினிக்கு ஜோடியாக நடித்த பேட்ட படம் அவரின் ரீ எண்ட்ரி எனலாம். பின் சமந்தாவுக்கு அம்மாவாக சீமராஜா படத்திலும் அவர் நடித்திருந்தார்.

தற்போது அவர் டிவிட்டரில் கோபத்துடன் கேள்வி கேட்டுள்ளார். பூமியின் நுரையீரல் எரிந்துகொண்டிருக்கிறது. உலகை காப்பாற்ற நாம் இன்னும் என்ன செய்யப்போகிறோம். பூமியில் 20 சதவீதம் ஆக்ஸிஜனை வெளியிடும் காடுகளை எரிவதை பார்க்கையில் மிகவும் வேதனையாக இருக்கிறது.ஏன் இந்த சம்பவம் குறித்து ஊடகம் என கேட்டுள்ளார்.

Simran

@SimranbaggaOffc
The “lungs of the planet” are burning.
What can we do more to save the planet?
It’s painful to see the forest that creates 20% of the earth’s oxygen has been on fire with NO media coverage!!