கவினை ரொம்ப பிடிக்கும் : ஆனால் என் பெற்றோர்…உண்மையை போட்டுடைத்த லாஸ்லியா!!

862

லாஸ்லியா

லாஸ்லியா மற்றும் கவின் ஆகியோரின் பிக்பாஸ் காதல் கதை அனைவருக்கும் தெரிந்தது தான். ஆனால் அது பற்றி அவர்கள் வெளிப்படையாக அறிவித்ததில்லை.

இந்நிலையில் இன்று சேரன் பேசியபோது அவர்கள் இருவரும் காதலை உறுதி செய்தனர். லாஸ்லியா பேசும்போது “முன்பு எனக்கு கவினை பிடிக்கும், தற்போது அது ரொம்ப பிடிக்கும் என்கிற நிலைக்கு மாறிவிட்டது. ஆனால் என் பெற்றோர் என்ன நினைக்கிறார்கள் என தெரியவில்லை. அதனால் எங்கள் நட்பை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்வது வெளியில் சென்ற பிறகுதான்” என கூறினார்.

இதனால் பெற்றோர் ஏற்றுக்கொண்டால் மட்டுமே கவின் உடன் காதல் தொடரும் என்பதை லாஸ்லியா மறைமுகமாக கூறியுள்ளார்.

மேலும், கவின் பேசும்போது நான் லாஸ்லியாவை குழந்தைபோல பார்த்துக்கொள்வேன் என கூறியுள்ளார்.