அனுஷ்காவை படுக்கைக்கு அழைத்த பிரபல தயாரிப்பாளர்.. பல வருடம் கழித்து போட்டுக்கொடுத்த அனுஷ்கா!!

475

அனுஷ்கா………….

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்காவை ஆரம்ப காலகட்டங்களில் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் ப டு க்கைக்கு அழைத்த ச ம் ப வத்தை சமீபத்தில் பகிர்ந்துள்ளார் அனுஷ்கா. அனுஷ்காவை பி டி க் கா தவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்.

ஆறடியில் அ ட் டகாச அழகியாக தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களின் ம ன தை கொ.ள்.ளை கொண்டவர். ஆறடியில் கிளாமராக நடித்தால் யாருக்கு தான் பிடிக்காது. ஆரம்பகாலத்தில் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் அனுஷ்கா மீது ஆசைப்பட்டு விட்டாராம். பல கோடி பணம் தருகிறேன் எனவும், ஒரு இரவுக்கு மட்டும் தன்னுடன் ஒத்துழைக்குமாறு அனுஷ்காவை பல வகையில் தொடர்ந்து டா ர் ச்சர் செய்தாராம்.

அனுஷ்கா தன்னுடைய ஆரம்பக் காலகட்டங்களில் பட வாய்ப்புகளுக்காக மிகவும் சி ர மப் ப ட்டாராம். அதற்கு காரணம் அனுஷ்காவை எந்த படத்தில் கமிட் செய்தாலும் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் அனுஷ்காவின் மீதுள்ள மோ.க.த்.தால் அவரை எப்படியாவது அடைய வேண்டுமென பட வாய்ப்பை கெடுத்து விடுவாராம்.

அது தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் என கூறப்படுகிறது. வ ழக் கம் போல் அனுஷ்காவும் அந்த தயாரிப்பாளரின் பெயரை சொல்லாமல் முன்னணி தயாரிப்பாளர் என்று து ப் பு க் மட்டும் கொடுத்துள்ளார்.

சமீ பத் தில் தன்னுடைய கஷ்ட காலத்தை பகிர்ந்து கொண்ட அனுஷ்கா, தனக்கும் ஆரம்ப காலகட்டங்களில் தயாரிப்பாளர்களால் ப டு க்கை க்கு அழைத்த ச ம்ப வம் நடைபெற்றது எனவும், ஆனால் நான் அதற்கு உடன்பட மாட்டேன் என உ று தியாக இருந்ததால் என்னை யா ரு ம் பிறகு தொந்தரவு செ ய் யவி ல் லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒருவரின் விருப்பமின்றி யாரும் யாரையும் தொட முடியாது எனவும், மீ டு வில் பு கா ர் கொடுப்பவர்கள் மீ து தனக்கு நம்பிக்கையில்லை எனவும் ஒரேடியாக வெ ளு த்து வாங்கியுள்ளார். அனுஷ்கா கூறுவதை பார்த்தால், பணத்துக்காக ப லா ன வேலைகளில் ஈடுபட்டுவிட்டு பின்னர் படவாய்ப்பு இல்லாத சமயத்தில் குறிப்பிட்ட ஒருவரை போட்டு கொடுத்து சமீபகாலமாக சில நடிகைகள் புகழ் பெற்று வந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.