ஓட்டு போட சென்ற இடத்தில் அசிங்கமான செயல் : குடும்பத்துடன் சர்ச்சையில் சிக்கிய ஐஸ்வர்யா ராய்!!

987

நடிகை ஐஸ்வர்யா ஏக் தில் ஹை முஷ்கில் படம் மூலம் மீண்டும் சினிமாவிற்கு வந்துள்ளார். திருமணத்திற்கு பின் மீண்டும் அவர் இதில் படுகவர்ச்சியாக நடித்தது சர்ச்சையை கிளப்பியது.

அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் அவர் வட இந்தியாவில் நேற்று நடந்த தேர்தலில் மாமனார் அமிதாப் பச்சன், மாமியார் ஜெயா, மகன் அபிஷேக் பச்சன் ஆகியோருடன் சென்றுள்ளார்.

இதில் அவர்கள் நால் வரும் ஓட்டு போட்டுவிட்டு நடுவிரலை காட்டியது தற்போது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. இந்த விசயத்தில் பலரும் அவர்களை சமூகவலைதளத்தில் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

ஆனால், உண்மையாகவே இந்த போஸ் இரண்டு வருடங்களுக்கு முன்பு வந்தது, அதை தற்போது யாரோ இணையத்தில் புதியது போல் வெளியிட்டு சர்ச்சையை உண்டாக்கி வருகின்றனர்.