முரட்டு சிங்கிள் முரட்டு தனமா போஸ் கொடுக்கும் யாஷிகா – காதல் டே கிளிக்ஸ்! ஏக்க பெருமூச்சு விடும் ரசிகர்கள்..!

315

யாஷிகா ஆனந்த்…

கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். அதன்பிறகு இவர் ஜாம்பி, துருவங்கள் பதினாறு போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

ஆனால், எந்த படமுமே இவருக்கு அங்கீகாரத்தை தரவில்லை. இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் க.வ.ர்ச்சி நாயகியாக வலம் வர தொடங்கினார்.

யாஷிகா ஆனந்திடம் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பது க.வ.ர்ச்சிதான். சாதாரண கதாநாயகிகளே சமூக வலைதளப் பக்கத்தில் க.வ.ர்.ச்சிப் புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

அப்படி இருக்கும் போது சினிமாவில் க.வ.ர்.ச்சிகாகவே உருவானவர் யாஷிகா ஆனந்த், சும்மா இருப்பாரா. இவரும் தனது பங்கிற்கு அவ்வப்போது சமூக வலைதளங்களில் பயங்கரமான க.வ.ர்.ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார்.

இவர் தற்போது 5 படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். வயது வந்தோர் மட்டுமே பார்க்கும் வெப் தொடர் ஒன்றில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த தகவலை அவரே தனது சமூக வலைத்தள பக்கத்தில் உறுதிப்படுத்தி இருந்தார்.

இதன் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. யாஷிகா அடிக்கடி தனது க.வ.ர்.ச்சி படங்களை பகிர்ந்து வருகிறார். படங்களில் நடிக்கிறாரோ இல்லையோ சமூக வலைதளங்களில் இலவசமாக தன்னுடைய அழகுகளை அழகாக விருந்து வைத்து இளசுகளின்கண்களின் பசியை போக்குகிறார் அம்மணி.

இந்நிலையில், இறுக்கமான சிகப்பு நிற உடையில் போஸ் கொடுத்துள்ளார்.