விஜய் ரசிகர் செய்த செயல்! அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த சம்பவம்! தேடி வந்த அதிசயம்!

325

மாஸ்டர்………

மாஸ்டர் கொண்டாட்டம் தொடர்ந்து வருகிறது. விஜய்க்கு பெரும் எண்ணிக்கையிலான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. விஜய்க்கு எப்போதும் ஆதரவாக அவர்கள் இருந்து வருகிறார்.

அண்மைகாலமாக சினிமா பிரபலங்களின் ரசிகர்கள் டிவிட்டரில் ஏதாவது சொல்ல அந்த விசயம் பெரும் கவனத்தை பெற்று விடுகிறது.

அப்படியாக திருப்பூரை சேர்ந்த விஜய் ரசிகர்கள் வாத்தி ரெய்டு என்ற பெயரில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இதில் தன் தங்கச்சிகாக கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். இவ்விசயம் அம்மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு சென்று உடனே அந்த நபரின் தங்கைக்கு பள்ளி தேர்வு எழுத ஆவண செய்துள்ளார்.