மக்களை நாய் என்று சொன்னீர்களா? சாக்‌ஷியிடம் மேடையிலேயே கேள்வி கேட்டு உண்மையை வாங்கிய கமல்!!

734

உண்மையை வாங்கிய கமல்!!

பிக்பாஸ் வீட்டில் எப்போதும் ச ர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் சாக்‌ஷி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி, பிறகு வீட்டில் கெஸ்டாக வந்தது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் சாக்‌ஷி வீட்டில் இருக்கும் போது மக்களை நாய் என்று குறிப்பிட்டார் என்று ஒரு செய்தி பரவியது, பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அது குறித்து கமல் மேடையிலேயே கேட்க, சாக்‌ஷி ‘சார் ஒருபோதும் என்னை வளர்த்த மக்களை பார்த்து நான் அப்படி சொல்ல மாட்டேன்.நான் கூறியது வீட்டில் நடக்கும் விஷயங்களை, அது தவறாக பிரதிப்பலித்துவிட்டது’ என்று மன்னிப்பு கேட்டார்