வருத்தம் தெரிவித்த ஆர்யா… வ ழ க்கை முடித்த நீ திம ன்றம்!!

629

நடிகர் ஆர்யா…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ஆர்யா, நீ.திம.ன்.றத்தில் ஆ.ஜராகி வ.ருத்.தம் தெரிவித்ததால் வ.ழ.க்கு மு.டி.த்.து வை.க்.கப்பட்டுள்ளது.

பாலாவின் இயக்கத்தில் நடிகர்கள் விஷால், ஆர்யா இணைந்து நடித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படம் ‘அவன் இவன்’. இந்த படத்தை கல்பாத்தி அகோரம் தயாரித்து இருந்தார்.

இந்த படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் பற்றியும், காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் குறித்தும் அ.வ.தூ.றா.க வி.ம.ர்.சித்.த.தாக அ.ம்பை கு.ற்.ற.வி.ய.ல் ந.டு.வர் நீ.தி.மன்ற.த்தில் சி.ங்கம்பட்டி ஜமீன்தார் தீர்த்தபதிராஜா மகன் சங்கர் ஆத்மஜன் வ.ழ.க்.கு தொ.ட.ர்ந்தார்.

இந்த வ.ழ.க்கு கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வருகிறது. ஆர்யா, இயக்குனர் பாலா, தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் ஆகியோர் நேரில் ஆ.ஜ.ராக வேண்டும் என்று அம்பை கோ.ர்.ட்டு உ.த்.த.ரவு பி.ற.ப்பித்து இருந்தது.

தற்போது ஆர்யா நேரில் ஆஜராகி வ.ரு.த்.தம் தெரிவித்துள்ளார். இதனால், அவர் மீது போ.ட.ப்.பட்ட வ.ழ.க்.கு மு.டி.த்து வை.க்.கப்.பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.