வனிதாவை தொடர்ந்து இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறுகிறார்களா : ரசிகர்கள் ஷாக்!!

819

ரசிகர்கள் ஷாக்

தமிழில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி முடிய இருக்கிறது. போட்டியாளர்களுக்கு பைனல் என்ற உணர்வை பிக்பாஸ் ஏற்படுத்தி பல டாஸ்குகள் கொடுத்திருக்கிறார். அவர்களுக்கு இப்போது வைக்கப்பட்டுள்ள போட்டிகளில் யார் ஜெயிக்கிறார்களோ அவர் பைனலுக்கு போகும் வாய்ப்பை பெறுகிறார்கள்.

இந்த நிலையில் கமல்ஹாசன் போட்டியாளர்களிடம் வீட்டைவிட்டு வெளியேறப்போகும் 3 போட்டியாளர்கள் யார் என கேட்டிருந்தார். ஒவ்வொருவரும் 3 பெயர்கள் கூறியிருந்தனர், ஆனால் கடந்த வாரம் வனிதா மட்டுமே எலிமினேட் ஆனார்.

போட்டியாளர்கள் சொன்னதில் லாஸ்லியா மற்றும் கவினுக்கு தான் அதிக ஓட்டு, இதனால் இவர்கள் இருவருமே அடுத்த வாரம் எலிமினேட் ஆக வாய்ப்பு இருக்கிறதோ என்ற சந்தேகம் ரசிகர்களிடம் உள்ளது.