புயலுக்கு நடுவே டான்ஸ் போட்ட நடிகை.. ரணகளத்திலும் கிளுகிளுப்பான வீடியோ, வலுக்கும் கண்டனங்கள்!

308

தீபிகா சிங்…

டவ் தே புயல் தீவிரமாக மாறி பல மாநிலங்களில் கடற்கரை ஓரங்களில் சேதங்களை ஏற்படுத்தியது.

6 ஆயிரத்துக்கும் மேல் உள்ள கிராம மக்களை இந்த புயல் புரட்டி போட்டது.

இவ்வளவு ரணகளத்திலும் புயலால் வேரோடு சாய்ந்த மரங்களுக்கு இடையே நடனமாடிய,

புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்ட தீபிகா சிங்கிற்கு

சமூக வலைத்தளங்களில் பெரும் கண்டனம் ஏற்பட்டு வருகிறது.