பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் அதிரடி முடிவு, அங்கேயே போய் படம் எடுக்கின்றாரா?

710

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் அதிரடி முடிவு…

ஷங்கர் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் இயக்குனர். இவர் இயக்கத்தில் எந்த படம் வந்தாலும் இந்தியளவில் மிகப்பெரும் வரவேற்பு பெறும்.

அந்த வகையில் ஷங்கர் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகின்றார், இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் செட் அமைத்து எடுத்து வந்தனர்.

தற்போது இவர் ராஜமுந்திரியில் உள்ள சிறைச்சாலையில் ஒரு காட்சி எடுக்கவுள்ளாராம், அதற்காக அங்கேயே தன் படக்குழுவை அழைத்து சென்றுவிட்டார்.

கமல் அங்கு வந்ததை அறிந்து பல காவலர்கள் அவருடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.