பார்பி பொம்மை போன்ற உடையில் மின்னும் யாஷிகா ஆனந்த்… வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…!

528

யாஷிகா ஆனந்த்..

தமிழில் ஜீவா ஹீரோவாக நடித்து 2016-ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘கவலை வேண்டாம்’. இதில் கெஸ்ட் ரோலில் நடிகை யாஷிகா ஆனந்த் நடித்திருந்தார்.

இது தான் இவர் அறிமுகமான முதல் படமாம். இதனைத் தொடர்ந்து ரகுமானின் ‘துருவங்கள் 16’, கெளதம் கார்த்திக்கின் ‘இருட்டு அறையில் மு.ர.ட்.டு கு.த்.து’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார்.

தற்போது, யாஷிகா ஆனந்த் கைவசம் தமிழில் ‘ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன், ராஜபீமா, சல்பர், எஸ்.ஜே.சூர்யா-வோடு ஒரு படம் என என அடுத்தடுத்து 5 படங்கள் வரிசையாக உள்ளது.

ஆனா ஊனா யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து க.வ.ர்ச்சியான தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். அந்த வகையில் இப்போது பூ போட்ட மேலாடை ஒன்றை அணிந்து செம்ம ஹாட்டாக போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “எங்க திரும்பினாலும் யாஷிகாவின் சந்து பொந்தாகவே இருக்கு?” என அவரது அழகை வர்ணித்து கமெண்டுகளை பறக்க விட்டு வருகிறார்கள்.