எதற்கும் துணிந்தவன் படத்தின் மூன்றாவது லுக் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

500

எதற்கும் துணிந்தவன்..

பாண்டிராஜ் இயக்கத்தில் தற்போது சூர்யா நடித்து வரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.

இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

நேற்று மாலை இப்படத்தின் First லுக் வெளியாகி, சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் ஆனது.

அதனை தொடர்ந்து நேற்றிரவு இப்படத்தின் Second லுக் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இன்று நடிகர் சூர்யாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, எதற்கும் துணிந்தவன் படத்தின் மூன்றாவது லுக் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..