கேமராமேனுக்கு செம மஜா தான்..! மிச்சம் வைக்காமல் முழுசாக வெளிச்சம் போட்டு காட்டிய பார்வதி நாயர்!!

453

பார்வதி நாயர்..

பிரபல நடிகை பார்வதி நாயர், மாடலிங் படித்து முடித்து நடிகையாக அறிமுகமானவர். மலையாள சினிமாவில் பாப்பின்ஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர்.

என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.

தமிழில் என்னை அறிந்தால் படத்தின் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து, மேலும் வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் கண் கூசும் அளவு கவர்ச்சி காட்டி வருகிறார்.

மாடலான இவர் தமிழில் அடக்கி வாசித்து விட்டு மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிப்படங்களில் தாராளம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் சில மாதங்களுக்கு முன் மாலத்தீவு சென்ற இவர் அங்கிருந்தபடி கடற்கரையில் முரட்டு கவர்ச்சியை வாரி இறைத்தார். தற்போது போட்டோஷூட் நடத்தி அதில் கண்ணாபின்னா என கவர்ச்சி காட்டியுள்ளார்.

இனி மறைப்பதற்கு எதுவும் இல்லை என்ற கணக்கில் காட்டியுள்ள பார்வதி நாயரின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், கேமராமேனுக்கு செம மஜா தான் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.