தவறான எண்ணத்தில் என்னை பலர் அணுகினார்கள் : வாரணம் ஆயிரம் நடிகை கூறிய அதிர்ச்சிப் புகார்!!

1084

நடிகைகளை சினிமாவில் வெறும் மோகப்பொருள் போல பயன்படுத்துகின்றனர் என்கிற புகார் உள்ளது அனைவருக்கும் தெரியும். பல நடிகைகள் இதுபற்றி மீ டு புகார் கூறி சர்ச்சைகளை கிளப்பியுள்ளார்.

தற்போது வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவின் காதலியாக நடித்த சமீரா ரெட்டி அளித்துள்ள பேட்டியில் தான் சினிமாவில் நடித்துக்கொண்டிருந்த போது பலர் தன்னை தகாத முறையில் அணுகியதாக கூறியுள்ளார்.

மேலும் சினிமா துறையில் பெண்களை இப்படி செய்வதை நிறுத்தவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார் அவர்.