தன்னை தானே சிறையில் பூட்டிக்கொண்ட முன்னணி நடிகை!!

930

சிம்பு நடித்த ஒஸ்தி படத்தில் கவர்ச்சியாக ஒரு பாடலுக்கு மற்றும் தோன்றியவர் நடிகை மல்லிகா ஷெராவத். இவர் தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் சிறையில் இருப்பது பல உள்ளது. விபச்சாரம் நடக்கும் இடங்களில் பெண் குழந்தைகள் இப்படி சிறிய இடத்தில் அடைத்துவைத்து கொடுமைப்படுத்துகின்றனர் என்பதை வலியுறுத்தும்விதமாக தான் மல்லிகா இப்படி செய்துள்ளார்.

அவர்களுக்காக அனைவரும் போராட முன்வரவேண்டும் என நடிகை வலியுறுத்தியுள்ளார். இதற்காக நடிகையை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.