உங்கள முதல்ல யார் ஆடையில்லாமல் பாத்தா? யாஷிகா ஆனந்த் சொன்ன பதில்!!

734

யாஷிகா ஆனந்த்..

மாடலிங் துறையில் ஆர்வமுள்ளவர் யாஷிகா ஆனந்த். இன்ஸ்டாகிராம் மாடலாகத்தான் தனது கேரியரை துவங்கினார். இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் படத்தில் கவர்ச்சி கன்னியாக நடித்தார்.

மேலும், ஜோம்பி, நோட்டா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். சில மாதங்களுக்கு முன்பு ஒரு கார் விபத்தில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். இதில், அவரின் தோழி ஒருவர் மரணமடைந்தார்.

அதன்பின் சில மாதங்கள் சிகிச்சையில் இருந்து மீண்டுள்ளார். தற்போது பழையபடி கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில், ரசிகர்களோடு அவர் அவ்வப்போது கலந்துரையாடி வருகிறார்.

அப்போது சில ரசிகர்கள் கேட்கும் ஏடகூடமான கேள்விகளுக்கும் அவர் பதிலளித்து வருகிறார். இந்நிலையில், உங்களை முதன் முதலில் நிர்வாணமாக பார்த்த அதிர்ஷடசாலி யார்? என ஒருவர் ஏடாகூடமாக கேட்க, அதற்கு ‘மருத்துவர் என நினைக்கிறேன்’ என கூலாக பதில் கூறியுள்ளார் யாஷிகா ஆனந்த்..