சற்றே நிமிர்ந்தேன் தலை சுத்திப்போனேன்…. முன்னழகை எடுப்பாக காட்டிய மகேஸ்வரி!!

2841

மகேஸ்வரி..

சென்னையில் பிறந்து வளர்ந்தவர் மகேஸ்வரி சாணக்யன். மாடலிங் மற்றும் விஜே ஆகியவற்றில் ஆர்வம் இருந்ததால் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணிபுரிந்தார்.

துவக்கத்தில் சன் மியூசிக் மற்றும் இசை அருவி ஆகிய சேனல்களில் வேலை பார்த்தார். குயில் என்கிற படத்திலும் நடித்தார். தாயுமானவன் மற்றும் புது கவிதை ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார்.

தற்போது ஜீ தமிழ் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகிறார். சாணக்யன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் இருக்கிறான்.

ஒருபக்கம், தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில்,

முன்னழகை எடுப்பாக காட்டி அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது. இதைப்பார்த்த சில குறும்பு நெட்டிசன்கள் ‘சற்றே நிமிர்ந்தேன்.. தலை சுத்திப்போனேன்’ என கவிதை பாடி வருகின்றனர்.