படுக்கையில் குப்புறப்படுத்து கையை வச்சி மறச்சி போஸ் கொடுத்த பார்வதி நாயர்!!

508

பார்வதி நாயர்..

தென்னிந்திய சினிமாவில் நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் பார்வதி நாயர். துபாய் அபுதாபியில் பிறந்தவர். சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து பின் மாடலிங் துறைக்குள் நுழைந்தவர்.

மலையாள சினிமாக்களில்தான் இவர் நடிக்க துவங்கினார். தமிழில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய்க்கு மனைவியாக நடித்திருந்தார். அதன்பின்,

நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக என சில திரைப்படங்களில் நடித்தார்.சரியான  புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார்.

இந்நிலையில், படுக்கையில் குப்புறப்படுத்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு ஊட்டியுள்ளார்.