இளம் பெண்ணை ஹீரோயினாக்குகிறேன் என பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தயாரிப்பாளர்!!

923

இப்போது சினிமா மோகம் பலரையும் தொற்றிக்கொண்டுள்ளது. இதில் நடிக்க வாய்ப்பு தேடி பலரும் வருகிறார்கள். இதில் நடிகையாக வேண்டும் என நினைப்பவர்கள் சில பாலியல் ரீதியாக பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. அண்மையில் பலரும் மீ டூவில் பாலியல் புகார் அளித்து வந்தனர்.

தற்போது தெலுங்கில் சினிமாவில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் கசிந்துள்ளனர். ஒருவர் தன்னை தயாரிப்பாளர் என 19 வயது பெண்ணிடம் அறிமுகப்படுத்தி 2016 ல் பட வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.

பின் போனில் தொடர்புகொண்டு அந்த பெண்ணிடம் பழகி தன் வீட்டு வரசொல்லி ஆடிசன் செய்கிறேன் என கூறியுள்ளார். பின்னர் அந்த தயாரிப்பாளர் அந்த பெண்ணை தன் காம இச்சைக்கு பயன்படுத்தியுள்ளார்.

பின் அந்த பெண்ணை நிர்வாணமாக புகைப்படம் எடுத்து அதை வைத்து பிளாக் மெயில் செய்து பல முறை தன் ஆசைக்கு இணங்க வைத்துள்ளான். இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் தற்போது போலிசில் புகார் அளிக்க விசாரணையில் அவன் போலியான ஆசாமி என்பது தெரியவந்துள்ளது.