சூர்யா தேவி காவல்நிலையத்தில் …
வனிதாவின் மூன்றாவது தி ருமணத்தில் ஏற்பட்ட ச ர்ச்சை தற்போது வரை இன்னும் ஓயாமல் சென்றுள்ள நிலையில்,
இதுகுறித்து காணொளி வெளியிட்ட சூர்யா தேவியை பொ லிசார் கை து செய்தனர்.
ஆனால் வி சாரணை செய்வதற்காக மட்டும் அழைத்துச்செல்லப்பட்டவரை கை து செய்து செய்து இரவு முழுவதும் கா வல்நிலையத்தில் வைத்துள்ளனர்.
சூர்யா தேவியின் மொபைல் போன் கா வல்நிலையத்தில் இருந்தாலும், அவர் காணொளி வெளியிடுவதை இன்னும் நிறுத்தவில்லை.
தற்போது வெளியில் வந்த சூர்யா தேவி வனிதாவிற்கு எ ச்சரிக்கை விடுத்தது மட்டுமின்றி, தனது குழந்தைகளை இப்படி திணறவைத்ததை தாங்கமுடியாமல் கொ ந்தளித்து காணொளி வெளியிட்டுள்ளார்.