திருமணம் பற்றி ஓவியா பேச்சால் அனைவரும் அதிர்ச்சி!!

1935

நடிகை ஓவியா பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்றார். அதில் அவர் நடிகர் ஆரவ்வை காதலிப்பதாக கூறினார். ஆனால் அவர் ஏத்துக்கொள்ளாததால் அந்த நிகழ்ச்சியை விட்டே வெளியேறினார்.

அதன் பிறகும் அவர்கள் காதலில் இருப்பதாக செய்திகள் அடிக்கடி வருகின்றன. இந்நிலையில் நேற்று களவாணி 2 படத்தின் பிரஸ் மீட்டில் பேசிய ஓவியாவிடம் திருமணம் பற்றி செய்தியாளர்கள்கேட்டுள்ளனர் .

“நான் திருமணம் செய்யபோவதில்லை. ஆண் துணை தேவையில்லை. இப்படி இருப்பதே நன்றாக உள்ளது” என பதில் அளித்துள்ளார் ஓவியா.