பாகுபலி இயக்குனருக்கு Corona Positive…! அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

417

Corona..

வைரஸை கட்டுபடுத்த பல நாடுகள் பல மாதங்களாக, பல விதமாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள். அதை சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

தற்போது Corona Virus – னால் எல்லோரையும் வீட்டினுள்ளே இருக்க வேண்டும் என அரசாங்கம் கூறிவிட்டது.

இந்த நிலையில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், அவரின் மகன் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், அவரது மகள் ஆரத்யா பச்சன் என நால்வருக்கும் Corona வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.

அதன் பிறகு ஐஸ்வர்யா ராயும் அவரது மகள் ஆரத்யாவிற்க்கும் Corona Negative என்று வந்துவிட்டது.

தற்போது பாகுபலி பட இயக்குனர் ராஜமௌலி அவர்களுக்கு CORONA Positive என்று Result வந்துள்ளதாம், இதனால் ரசிகர்கள் மட்டுமில்லாமல், சக சினிமா கலைஞர்களும் இவருக்கு ஆறுதல் சொல்லி வருகிறார்கள்.