சுஷாந்த் சிங் ம ரணம் கொ லை தான்..! அ டித்துக் கூ றும் சுப்பிரமணியன் சுவாமி..!

352

பாஜக மாநிலங்களவை..

எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கொ லை செய்யப்பட்டதாக கூறி தனது கூற்றை ஆதரிக்க ஒரு ஆ வணத்தை ட்விட்டரில் வெளியிட்டார்.

“சுஷாந்த் சிங் ராஜ்புத் கொ லை செ ய்யப்பட்டதாக நான் ஏன் நி னைக்கிறேன்” என்று சுவாமி 26 புள்ளிகளைக் கொ ண்ட ஆ வணத்தின் பு கைப்படத்துடன் ட்வீட் செ ய்துள்ளார். அந்த ஆ வணத்தின் படி, சுஷாந்தின் க ழுத்தில் இருந்த கு றி த ற்கொ லை என்பதைக் கு றிக்க வில்லை, மாறாக ப டுகொ லை கு றித்து சு ட்டிக்கா ட்டியது.

தூ க்குப்போட்டு த ற்கொ லை செய்ய, ஒருவர் தனது கா லடியில் உள்ள மே சையை அ கற்றி தூ க்கிலிட வேண்டும் என்று ஆ வணம் மேலும் கூறுகிறது.

அவரது உ டலில் உள்ள கு றியீ டுகள் அ டிப் பதை கு றிப்பதாக அந்த ஆ வணம் மேலும் கூறுகிறது. சுப்பிரமணியன் சுவாமி பீகார் முதல்வர் நிதீஷ்குமாரிடம் பேசி ஒரு நாள் க ழித்து இந்த விவ காரம் குறித்து சிபிஐ வி சா ரணை நடத்த வேண்டும் என கோ ரிக்கை வி டுத்துள்ளார்.

இதற்கிடையே இன்று உ ச்சநீ திமன்றத்தில் சுஷாந்த் சிங் ம ரண ம் குறித்து சிபிஐ வி சார ணை கோ ரி தா க்கல் செ ய்யப்பட்ட ம னுவை வி சாரித்த த லைமை நீ திபதி பாப்டே, கா வல்துறை இந்த வலக்கை வி சாரித்து வருவதால் சிபிஐ வி சா ரணை அ வசியமில்லை என ம னுவை தள் ளுபடி செய்துள்ளது.

ஜூன் 14 அன்று மும்பையின் பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டில் சுஷாந்த் இ றந்து கிடந்தார். பி ரேத ப ரிசோ தனை அ றிக்கையில் நடிகர் த ற்கொ லை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வ ழக்கை விசாரித்து வரும் போ லீசார், பாலிவுட் நட்சத்திரங்கள் பலரிடமும் வி சாரணை நட த்தியுள்ளது கு றிப்பிடத்தக்கது.