நடிகைகள்..

சினிமாவைப் பொறுத்தவரை தற்பொழுது தங்களுக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பல நடிகைகள் வெளிப்படையாக கூறி வருகின்றனர். இந்த நிலையில் இதனை தொழிலாக மேற்கொண்ட சில நடிகைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள் இந்த பதிவில் அவர்களை குறித்து காணலாம்.
சங்கீதா பாலன்:

பல படங்களிலும் சீரியல்களிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் சங்கீதா பாலன். இவர் சென்னையில் பல பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்ததாகவும் கடந்த 2018 ஆம் ஆண்டு இவர் போலீசின் பிடியில் வசமாக சிக்கிய நிலையில், இவரிடமிருந்து பெண்களை மீட்டு மறுவாழ்வு மையத்தில் போலீசார் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சங்கீதா பாலனுக்கு சதீஷ் என்கிற ஒரு பார்ட்னரும் இருந்திருப்பதாக விசாரணையில் தகவல்கள் வெளிவந்தன. இவர் சதீஷின் மூலமாகத்தான் பல பெண்களை பெரிய பெரிய பணக்காரர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் சப்ளை செய்து வந்துள்ளார்.

இதில் சில பெண்களை இவர் திரைப்படம் மற்றும் சின்னத்திரை தொடர்களின் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி ஆசைவார்த்தை காட்டி மோசடியாக ஏமாற்றியது தெரியவந்தது. இந்நிலையில் போலீசார் சங்கீதா பாலனுக்கு சரியான பாடம் புகட்டி இவரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
கரோலின் மரியா:

கரோலின் மரியா வாடா செல்லம் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமான இவர் தன்னுடைய 25 வயதிலேயே பாலியல் தொழில் செய்து வந்துள்ளார். அதிலும் குறிப்பாக சென்னையில் இல்லை, புனேவில் ஹைடெக் ஹோட்டலில் கஸ்டமரை கவனித்துக் கொண்டிருந்த இவரை 2012 ஆம் ஆண்டு போலீசார் கைது செய்தது அப்போதைய பத்திரிக்கைகளில் பிரபலமாக பேசப்பட்டது.
தேவி பிரியா:

90 கிட்ஸ் களின் பேவரட் வில்லியாக இருந்தவர் தேவி பிரியா. இவர் ஒரு சில சினிமா படங்களிலும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இவர் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடிப்பதற்கு கூட பலரை அட்ஜஸ்ட்மென்ட் செய்து வந்திருப்பதாக தகவல்கள் வெளியானது.

பல அட்ஜஸ்ட்மென்ட்களை மேற்கொண்ட இவருக்கு ஒரு சில நிமிடங்களே, திரையில் தோன்ற கூடிய வாய்ப்பு கைக்கு எட்டியது. இதனால் வெறுத்துப்போன தேவி பிரியா பெண்களை வைத்து ஹைடெக் ஆக பாலியல் தொழிலை செய்து வந்துள்ளார். இதன் அடிப்படை இவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் படும் மோசமானவை. ஆனால் வழக்கு என்ன என்று வெளிவராமல் காதும் காதுமாய் வைத்து முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வினிதா:

தமிழ் மட்டுமல்ல பல மொழி திரைப்படங்களிலும் 90 காலகட்டத்தில் டாப் நடிகையாக வலம் வந்தவர் வினிதா. இவர் சின்ன ஜமீன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். ஒரு கட்டத்தில் உடல் பெருந்துபோன வனிதாவிற்கு பட வாய்ப்பு கிடைக்காத காரணத்தினாலும் மன விரக்தியாலும் கடந்த 2003ஆம் ஆண்டு பாலியல் தொழில் செய்து தன் தாயுடன் கையும் களவுமாக மாட்டிக் கொண்டார்.

அதிலும் இவர் கஸ்டமர்களிடம் இரண்டு லட்சம் வரை பணத்தை வாங்கி காருக்குள்ளே அந்தரங்க தொழில்களை செய்து சிக்கியது குறிப்பிடத்தக்கது. இவரை இந்த தொழில் செய்ததற்காக போலீசார் கைது செய்தனர். இந்த செய்தி சினிமா வட்டாரங்களில் பரவி பெரும் பரபரப்பை கிளப்பியது. அந்த சம்பவத்திற்கு பிறகு இப்போது வினிதா தானுண்டு தன் குடும்பம் உண்டு என இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மாதுரி:

எண்பதுகளின் காலகட்டத்தில் தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரபலமான நடிகையாக வளம் வந்தவர் தான் மாதுரி. இவர் மனிதன் படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்திருந்தார்.

இப்படி ரஜினி மட்டுமல்லாமல் முன்னணி நடிகர்களான கமல், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், கார்த்திக் அர்ஜுன் என பல டாப் நடிகர்களுடன் படங்களில் முக்கிய வேடத்தில் மாதுரி நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் மார்க்கெட் இல்லாததால் 2002 ஆம் ஆண்டு மாதுரி பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்ததாக இவரை போலீசார் கைது செய்தனர்.

இவ்வாறாக இந்த ஐந்து நடிகைகளும் சினிமாவில் இவர்களுக்கு கிடைத்த பெரும் புகழை வைத்துக்கொண்டு அந்தரங்க தொழில் செய்து சிக்கி சீரழிந்து சின்னாபின்னம் ஆனார்கள்.




