வீர மங்கை ஜூலி..
தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போ ராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி. தமிழ் பெண், வீர மங்கை என தமிழ் மக்கள் இவரை புகழ்ந்து பேசினர்.
இவர்கள் உசுப்பேற்றி விட்டு, இவருடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மற்றவர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்துவந்த சூழலில்,
அம்மன் தாயி என்கிற ஒரு படம் கிடைத்தது அப்புறம் அதுவும் ரிலீஸாகாமல் போகவே, பிரபல தொலைக்காட்சி ஒன்றில் குழந்தைகள் ஆடும் ரியாலிட்டி ஷோ ஒன்றைத் தொகுத்து வழங்கி வந்தார்.
அதற்கு பிறகு அவ்வபோது எதாவது புகைப்படங்கள் வெளியிட்டு அதன் பின் மக்களிடம் திட்டு வாங்குவது ஜூலியின் பொழுது போக்காகிவிட்டது.
இந்த நிலையில், அவர் தொழிலதிபர் ஒருவரை காதலித்து வந்ததாகவும் அவருடன் ஜூலி லி விங் டுகெதர் வாழ்க்கையில் இருப்பதாகவும். கடற்கரையோரத்தில் காதலனுடன் போலீசில் சி க்கினார் என்று தகவல் பரவியது.
இதை அறிந்து அ திர்ச்சி அடைந்த நடிகை ஜூலி, அதை மறுத்துள்ளார். அந்தச் செய்தியை தனது ட்விட்டரில் ஷேர் செய்துள்ள ஜூலி, அதுபற்றி விளக்கம் அளித்திருக்கிறார்.