குடிப்பழக்கத்திற்கு அடிமையா கிடந்த நயன்தாரா…. காதல் என்ற பேரில் அணு அணுவாய் சீரழித்த பிரபல நடிகர்!!

103638

நயன்தாரா..

கோலிவுட் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராகவும் ஸ்டார் ஹீரோக்களுக்கு நிகராக சம்பளம் வாங்கும் ஒரே நடிகையாகவும் இருந்து வரும் நயன்தாரா மலையாள குடும்பத்தை சேர்ந்தவர். இவர் தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகனார், அதன் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார். பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார்.

பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார். அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

பின்னர் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் நயன்தாரா. அவ்வப்போது குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார். மகன்களுக்கு “உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் ” என தன் பெயரையும் நயன்தாரா பெயரையும் உயிர் , உலகம் என்பதன் அடிப்படையில் வைத்துள்ளனர்.

தொடர்ந்து சில சிக்கல், படுதோல்விகள், கணவருக்கு கைநழுவிப்போன வாய்ப்புகள் என சோகத்தில் மூழ்கிய நயன்தாரா கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்து தொடர்ந்து வேளைகளில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அவர் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் கால்தடம் பதிக்க உள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்த பல ஸ்டார் நடிகர்களுடன் ஜோடி போட மும்முரமாக முயற்சிகள் செய்து வருகிறார். நேற்று தான் முதன்முறையாக இன்ஸ்டாகிராமுக்கு வந்த நயன்தாரா தனது மகன்களின் முகத்தை காட்டினார்.

இந்நிலையில் நயன்தாராவின் கடந்த காலம் குறித்த ஷாக்கிங் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. ஆம், நயன்தாராவின் காதல் பயணங்கள் குறித்து பேசிய பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், நயன்தாரா பிரபு தேவா மற்றும் சிம்புவை காதலித்த போது பார்ட்டி, பப், சரக்கு, தம் என சகலபழக்கத்திற்கு அடிமையாக கிடந்தார்.

அவர் சிம்புவுடன் பார்ட்டியில் லூட்டியடித்த போட்டோக்கள் கூட இணையத்தில் கசிந்து முகம் சுளிக்க வைத்தது. இதனிடையே ஒரு கட்டத்தில், பிரபு தேவா, சிம்பு நயன்தாராவை கழட்டிவிட்டார்கள். இதனால் போதைப்பழக்கத்திற்கு அடிமையாக கிடந்தார்.

பின்னர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்தியபோது தான் விக்னேஷ் சிவன் அவரை சந்தித்து நட்பாக பழகினார். நயன்தாரா விக்னேஷ் சிவன் கூட பழகிய போது கூட தண்ணி அடிக்குற பழக்கமெல்லாம் இருந்துச்சு… பின்னர் விக்னேஷ் சிவன் தான் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சொல்லி நயன்தாராவை முற்றிலுமாக திருத்தி லேடி சூப்பர் ஸ்டார் ஆகும் வரைக்கும் அவருக்கு சப்போர்ட்டாக இருந்து நயன்தாராவின் வளர்ச்சிக்கு உதவினார் என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.